Enna Solla Pogirai - [ என்ன சொல்லப் போகிறாய்]

Movie: Kandukondain Kandukondain

Music: A. R. Rahman

Direction: Rajiv Menon

Lyrics: Vairamuthu

Singers:  Shankar Mahadevan





ஆண் : இல்லை இல்லை
சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்... ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா நியாயமா ?காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா.?... ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே... ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும். இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்... ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா ?நியாயமா? காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?... ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே... அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே... ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும். இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?... ஆண் : இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி கண்ணாடி பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி... ஆண் : நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே. ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும். இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?... ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா ?நியாயமா? காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?... ஆண் : விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி... ஆண் : பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என் தளிா் மலரே இன்னும் தயக்கமென்ன என்னைப் புாியாதா இது வாழ்வா சாவா. ஆண் : என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்... என்ன சொல்லப் போகிறாய்... என்ன சொல்லப் போகிறாய்... நியாயமா ?நியாயமா?... என்ன சொல்லப் போகிறாய்... என்ன சொல்லப் போகிறாய்... மௌனமா மெளனமா?... என்ன சொல்லப் போகிறாய்.?!!!
Powered by Blogger.