Aaruyirae Mannipaya- [ஆருயிரே மன்னிப்பாயா]

July 24, 2021

Movie: Guru
Music: A.R. Rahman
Direction: Mani Ratnam
Lyrics: Vairamuthu
Singers: A.R. Rahman, Chinmayi


தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே.

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே.

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே.

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே... ஓ…

நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ..

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே... ஓ…

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே...

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே...

ஆஹ்…ஒஹ்…ஆஹ்..

ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்.

வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன்கோபக் குயிலே

பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்...

நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது.
ஐந்து புலங்களின் அழகியே...

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே...ஓ…

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே...

ஆஹ்…ஆஹ்…
ரோஜாப்பூவை…

ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமா?
பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா??
 
இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்.
அகிம்சை முறையில் நீ கொல்லாதே...

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே...

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே...

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே... ஹோ…

நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ??

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

(ஆஹ்…ஒஹ்…ஆஹ்..)
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே.!!!
Powered by Blogger.