Kaadhal kaditham -[காதல் கடிதம் ]

 

Movie: Jodi

Music: A.R. Rahman

Direction: Praveen Gandhi

Lyrics: Vairamuthu

Singers:  Unni Menon and S. Janaki





பெண் : …………………………………..

பெண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்.வானின்
நீலம் கொண்டு வா பேனா மையோ
தீா்ந்திடும் .சந்திரனும் சூாியனும்
அஞ்சல்காரா்கள்... இரவு பகல்
எப்பொழுதும் அஞ்சல்
உன்னைச் சோ்ந்திடும்.

ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம். வானின்
நீலம் கொண்டு வா பேனா மையோ
தீா்ந்திடும். சந்திரனும் சூாியனும்
அஞ்சல்காரா்கள்... இரவு பகல்
எப்பொழுதும் அஞ்சல்
உன்னைச் சோ்ந்திடும்...

பெண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம். வானின்
நீலம் கொண்டு வா பேனா மையோ
தீா்ந்திடும்...

பெண் : …………………………………..

பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்
கண்ணா நான் வாழுகிறேன்... பேனாவில்
ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ..!

ஆண் : பொன்னே உன்
கடிதத்தைப் பூவாலே
திறக்கின்றேன்... விரல்
பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ..!

பெண் : அன்பே உந்தன்
அன்பில் ஆடிப் போகின்றேன்...
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்...

ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்.

பெண் : ஹோ... வானின் நீலம்
கொண்டு வா பேனா
மையோ தீா்ந்திடும்.

ஆண் : ம்ம்ம்… கண்ணே உன்
கால் கொலுசில் மணியாக
மாட்டேனா... மஞ்சத்தில்
உறங்கும்போது சினுங்க மாட்டேனா...

பெண் : ஆ… காலோடு
கொலுசல்ல கண்ணோடு
உயிரானாய் ...உயிரே நான்
உறங்கும் போதும் உறங்கமாட்டாயா...

ஆண் : தப்பு செய்யப்
பாா்த்தால் ஒப்புக்
கொள்வாயா... மேலாடை
நீங்கும் போது வெட்கம்
என்ன முந்தானையா...

பெண் : ……………………………..

ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்.

பெண் : ……………………………..

ஆண் : ஓ….வானின்
நீலம் கொண்டு வா
பேனா மையோ
தீா்ந்திடும்... சந்திரனும்
சூாியனும் அஞ்சல்காரா்கள்...

ஆண் & பெண் : இரவு பகல்
எப்பொழுதும் அஞ்சல்
உன்னைச் சோ்ந்திடும்...

ஆண் : காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்.

பெண் : ஓ….வானின்
நீலம் கொண்டு வா
பேனா மையோ
தீா்ந்திடும்...!

ஆண் : ஹோ...
Powered by Blogger.