Narumugaye narumugaye -[நறுமுகையே நறுமுகையே]

  

Movie: Iruvar

Music: A.R. Rahman

Direction: Mani Ratnam

Lyrics: Vairamuthu

Singers:  Unni Krishnan and Bombay Jayashree





ஆண் :நறுமுகையே...நறுமுகையே...
நீ ஒரு நாழிகை நில்லாய்..!
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீ ஒரு திரு மொழி சொல்லாய்..!

ஆண் :அற்றை திங்கள் அந்நிலவில்...
நெற்றி தரல நீர் வடிய...
கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா..?

ஆண் :அற்றை திங்கள் அந்நிலவில்...
நெற்றி தரல நீர் வடிய...
கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா..?

பெண் :திருமகனே...திருமகனே...
நீ ஒரு நாழிகை பாராய்...
வெண்ணிற புரவியில் வந்தவனே
வேல் விழி மொழிகள் கேளாய்...!

அற்றை திங்கள் அந்நிலவில்...
கொற்ற பொய்கை ஆடுகையில்...
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

அற்றை திங்கள் அந்நிலவில்...
கொற்ற பொய்கை ஆடுகையில்...
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

ஆண் :மங்கை மான்விழி அம்புகள்
என் மார்துளைத்ததென்ன...
மங்கை மான்விழி அம்புகள்
என் மார்துளைத்ததென்ன...

பெண் :பாண்டி நாடனை கண்ட என்
உடல் பசலை கொண்டதென்ன..!

ஆண் :நிலாவிலே பார்த்த வண்ணம்..
கனவிலே தோன்றும் இன்னும்.
நிலாவிலே பார்த்த வண்ணம்...
கனவிலே தோன்றும் இன்னும்.

பெண் : இளைத்தேன்...
துடித்தேன்...பொறுக்கவில்லை...
இடையினில் மேகலை இருக்கவில்லை...

ஆண் : நறுமுகையே...நறுமுகையே...
நீ ஒரு நாழிகை நில்லாய்..!
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீ ஒரு திரு மொழி சொல்லாய்...!

பெண் :அற்றை திங்கள் அந்நிலவில்...
கொற்ற பொய்கை ஆடுகையில்...
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

ஆண் : அற்றை திங்கள் அந்நிலவில்...
நெற்றி தரல நீர் வடிய...
கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா..?

பெண் :யாயும் யாயும் யாராகியரோ?
நெஞ்சில் நேர்ந்தததென்ன...
யாயும் யாயும் யாராகியரோ?
நெஞ்சில்  நேர்ந்தததென்ன....

ஆண் : யானும் நீயும் எவ்வழி
அறிதும் உறவு சேர்ந்ததென்ன...

பெண் :ஒரே ஒரு தீண்டல் செய்தாய்...
உயிர் கொடி பூத்ததென்ன...
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்...
உயிர் கொடி பூத்ததென்ன...

ஆண் : செம்புலம்...சேர்ந்த...நீர் துளி போல்...
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன...

பெண் :திருமகனே...திருமகனே...
நீ ஒரு நாழிகை பாராய்...
வெண்ணிற புறவையில் வந்தவனே...
வேல் விழி மொழிகளை கேளாய்...

பெண் :அற்றை திங்கள் அந்நிலவில்...
கொற்ற பொய்கை ஆடுகையில்...
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

பெண் :அற்றை திங்கள் அந்நிலவில்...
கொற்ற பொய்கை ஆடுகையில்...
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

ஆண் : அற்றை திங்கள் அந்நிலவில்...
நெற்றி தரல நீர் வடிய...
கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா..?

ஆ...நீயா...
ஆ...நீயா...
ஆ...நீயா..!!!
Powered by Blogger.