Veera paandi kottayile -[வீரபாண்டி கோட்டையிலே]

 

Movie:Thiruda Thiruda

Music: A.R. Rahman

Direction: Mani Ratnam

Lyrics: Vairamuthu

Singers: Mano, K.S.Chitra



பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : (ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..) (3)

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே..!
மின்னல் அடிக்கும் வேளையிலே..!
ஊரும் ஆறும் தூங்கும் போது..
பூவும் நிலவும் சாயும் போது..
கொலுசு சத்தம் மனசை திருடியதே..!

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே...
மை இருட்டு வேளையிலே...
கொலுசு சத்தம் மனசை திருடியதே...!

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே...
மின்னல் அடிக்கும் வேளையிலே...
வளைவி சத்தம் இதயம் திருடியதே..!

பெண் : வீரபாண்டி கோட்டையிலே...!
வெள்ளி முளைக்கும் வேளையிலே...!
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே...
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ...!

ஆண் : வைரங்கள் தாரேன்
வளமான தோளுக்கு...
 தங்க செருப்ப தாரேன்
கனி வாழை காலுக்கு...

ஆண் : பவளங்கள் தாரேன்
பால் போன்ற பல்லுக்கு...
முத்து சரங்கள் தாரேன்
முன் கோவச்சொல்லுக்கு...

பெண் : உன் ஆசை எல்லாம்
வெறும் கானல் நீரு...
நீ ஏழம் போட வேறாளப்பாரு...

ஆண் : நீ சொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள...
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள...!

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே...
மை இருட்டு வேளையிலே...
கொலுசு சத்தம் மனசை திருடியதே...!

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே...
மின்னல் அடிக்கும் வேளையிலே...
வளைவி சத்தம் இதயம் திருடியதே..!

பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..

பெண் : ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா.
வாள்முனையில் ஒரு சுயவரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா.

பெண் : ஒரு தமயந்தி நானம்மா
என் நல ராஜன் யாரம்மா?

ஆண் : மணவாளன் இங்கே நானம்மா...
                மஹாராஜன் இங்கே நானம்மா...

பெண் : இது மாலை மயக்கம்...
என் மனதில் நடுக்கம்...
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்...
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா...
ஊமைகிளி என்ன சொல்லும்...

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள...
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள...

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே...
மை இருட்டு வேளையிலே...
கொலுசு சத்தம் மனசை திருடியதே...!

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே...
மின்னல் அடிக்கும் வேளையிலே...
வளைவி சத்தம் இதயம் திருடியதே...!

குழு : ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ................

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள...
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள...

பெண் : வீரபாண்டி கோட்டையிலே...
வெள்ளி முளைக்கும் வேளையிலே...
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே...
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ..!

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே...
மின்னல் அடிக்கும் வேளையிலே...
காடும் மழையும் தூங்கும்போது...
கொலுசு சத்தம் மனசை திருடியதே...!
Powered by Blogger.