Kayilae Aagasam - [கையிலே ஆகாசம்]

September 06, 2021

Movie: Soorarai Pottru

Music: G.V Prakash

Direction: Sudha Kongara

Lyrics: Yugabharathi

Singers: Saindhavi


கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

கண்ணிலே நீராட
காஞ்ச நிலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

தூந்திருந்த கேணிலும்
பால் சுரக்க கூடும்மையா
தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ

உச்சி வெயில் வேளையிலே
உந்த வரம் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ 
ஊர் நனையாதோ

கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

கண்ணிலே நீராட
காஞ்ச நிலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

அன்னத்த தட்டுல வெச்சு
அம்புலிய காட்டி நின்ன
தாயுமே நினவு நெருங்க
பொறந்தது காலம்

கன்னத்துல கைய வெச்சு
காத்திருந்த சனங்களும்தான்
பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்
பல்லக்கில ஏறி போக
மறஞ்சது சோகம்

தண்டட்டியில் காகங்கள
ஓட்டி நின்ன பாட்டிகளும்
தட்டான சுத்தி வர
தாங்கல லூட்டி

கிட்டடியில் மேகங்கள
தொட்டு விடும் ஏக்கத்தில
கட்டான் தரைகளுமே 
போடுது போட்டி


Powered by Blogger.