Soorayaatam Lyrics- [சூறையாட்டம் பாடல் வரிகள்]

Movie: Mahaan

Music: Santhosh Narayanan

Direction: Karthik Subbaraj

Lyrics: Muthamil

Singers: VM Mahalingam, Santhosh Narayanan


சூறையாட வாடா
சுத்தி அல்லி தந்துரு சூரா

வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா

ஹேய் தக்கிட்ட
ஹேய் தக்கிட்ட

தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா

உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா

ஹேய் தக்கிட்ட
ஹேய் தக்கிட்ட

சாம்ப மண்ணுக்குள்ளே
கொட்டி பொத்தி வெச்ச
நேத்தி கடனை ஏத்துக்கோ

ஏறி மிதிச்சுத்தான்
பேய அடக்கித்தான்
எங்க பாவம் தீத்துக்கோ

ஹேய் தக்கிட்ட

சொன்ன சொல்ல காத்துட்டு
தட்டிப்பறி வா முட்ட
நெஞ்சுக்குள்ள ஒத்தையா நிக்குற
நீதி சொல்லிட வா

அக்கம் பக்கம் தாக்குற
ஒட்டு மொத்த சூழ்ச்சியை
வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்
வாழ வெச்சிட வா

தணியாத பசியோ
தொட முடியாத பகையோ

மாறிக்கிட்டா திங்க வைக்கும்
மீறிப்புட்டா சிக்க வைக்கும்

திசையோடு அறியாத
புதுப்பாதை பிறந்தாச்சு
பொங்குற பொங்கலை
வந்துரு வந்துருடா

சூறையாட வாடா
சுத்தி அல்லி தந்துரு சூரா

வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா

தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா

உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா

வேஷம் கொள்ளும்
பூசை செஞ்சோம்
காட்டு ஆறா வாடா நீ

அடங்கா சேட்டை எடுடா வெட்ட
முந்தனும் முந்தி நீ வந்துருடா
இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன்
வந்ததா கெஞ்சனும் எந்திரிடா
அத்தனை சொந்தமும்
உன்னைத்தான் நம்புறோம்
உந்தி நீ எந்திரி எந்திரிடா

ஆட்டி வைக்க போறான்
பேய்ய பூட்டி வைக்க போறான்

கூத்தடிக்கும் கூட்டம்
பாத்து கூறு போடா போறான்..!!!

Soorayaatam Lyrics in Tamil


Powered by Blogger.