Yaathe Yaathe - [யாத்தே யாத்தே]

October 05, 2021

Movie: Aadukalam

Music: GV Prakash

Direction: Vetrimaaran

Lyrics: Snehan

Singers: GV Prakash



ஆண்: யாத்தே யாத்தே யாத்தே 
என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..

மீன் கொத்தியப் போல 
நீ கொத்துற ஆள..

அடி வெள்ளாவி வச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா?
உன்ன வெயிலுக்கு காட்டாம 
வளா்த்தாய்ங்களா?
நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம 
தடுமாறிப் போனேனே 
நானே நானே..

யாத்தே யாத்தே யாத்தே 
என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..

அடி வெள்ளாவி வச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா?
உன்ன வெயிலுக்கு காட்டாம 
வளா்த்தாய்ங்களா?
நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம 
தடுமாறிப் போனேனே 
நானே நானே..

புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்திப் போகிறேன் 
நீரற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்.

உனைத் தேடியே மனம் சுத்துதே 
ராக்கோழியாய் தினம் கத்துதே.

உயிா்நாடியில் பயிா் செய்கிறாய் 
சிறு பாா்வையில் எனை நெய்கிறாய்.

யாத்தே யாத்தே யாத்தே 
என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே 
ஏதாச்சோ..

நான் தலைகாலு புாியாம 
தரை மேல நிற்காம 
தடுமாறிப் போனேனே 
நானே நானே..

யாத்தே யாத்தே யாத்தே 
என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே 
ஏதாச்சோ..

அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துற
நுால் ஏதும் இல்லாமலே 
உசிர ஏன் கோக்குற?
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்.

கடவாயிலே எனை மேய்கிறாய்
கண்ஜாடையில் எனைக் கொள்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே 
என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…

ஆண் & பெண் குழு: மீன் கொத்தியப் போல 
நீ கொத்துற ஆள..

ஆண்: அடி வெள்ளாவி வச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா?
உன்ன வெயிலுக்கு காட்டாம 
வளத்தாய்ங்களா?
நான் தலைகாலு புாியாம 
தரை மேல நிற்காம
தடுமாறிப் போனேனே 
நானே நானே...!!!

Yaathe Yaathe Song Lyrics in Tamil

Powered by Blogger.